சவாலான சூழலிலும் கல்வி, வீடமைப்பு, உள்கட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து முதலீடு செய்யும் என பிரதமர் லாரன்ஸ் வோங் ...
பிடோக் கோயிலில் உள்ள உண்டியலில் திருடிய 55 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் 40 செ.மீ கத்தியைக் காட்டி மிரட்டியதாக 21 வயது தமிழர் கைது செய்யப்பட்டார். அவரது மீது நீதிமன்றத்தில் ...
பிரிட்டனின் ‘மேசிவ் அட்டாக்’ இசைக் குழுவின் உறுப்பினர்கள் இருவர்க்குக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அவர்கள் ...
வாஷிங்டன்: அமெரிக்கா செல்வோர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் அந்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்குவதைத் தடுக்கும் நோக்கில் ...
தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் அழைத்தால், வடகொரியா சென்று பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்தோனீசிய அதிபர் பிரபோவோ விருப்பம் ...
தென் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, கடும் வெயிலிலும் மீட்புப் பணியாளர்கள் எவ்வாறு அயராது பாடுபடுகிறார்கள் ...
மரின் பரேட் வட்டாரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள வளாகம் ஒன்று, ஒரே கூரையின்கீழ் பலதரப்பட்ட சமூகச் சேவைகளைக் ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 5,000 கோடி செலவில் கட்டப்பட்ட அல்லூரி சீதாராம ராஜு அனைத்துலக விமான ...
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி. இவரது மகள் தேஜாலட்சுமி ஊர்வசி நாயர், ...
கொழும்பு: இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் ...
காவிரிப் போராட்டத்தின் எதிரொலியால் பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட கர்நாடக மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் தமிழக முதல்வர் விஜய் ...